மழைத்துளி முத்தமானால்,
கனமழை அனுப்புவேன்,
கடலலை முத்தமானால்,
பேரலை அனுப்புவேன்,
காதல் மானிடனானால்
நான் என்னையே அனுப்புவேன்,
முடிவு வேண்டுமா,.?
முத்தம் வேண்டுமா,.?
முன் வந்து இறை கேட்டால்,
முடிக்கச்சொல்லி முத்தம் தருவேன்..,
நினைவேட்டிலிருந்த என்னை உருக்கி வனைந்த விருப்பு வெறுப்புகள்.
No comments:
Post a Comment