Wednesday, October 20, 2010

மறந்தேனே என்னை...

"மனதின் ஆழத்தை வருடி சுகத்தை அள்ளி தரும் அந்த அற்புத மழலைப் பருவம், பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறந்து திரிந்த teen age பருவம், கரைந்துக் கொண்டு வரும் என் வாலிப பருவம். பின்னோக்கி மகிழ்கிறேன். பொக்கிஷமாம் நினைவுகளில் என்னையே நான் மறக்கிறேன்.. "

No comments:

Post a Comment